கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது அவற்றை மீறி அடுக்குமாடி வீடு ஒன்றில் மே 5ஆம் தேதி ஒன்றுகூடிய இந்தியாவைச் சேர்ந்த 10 பேரில் ஒன்பது பேருக்கு ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்டுவிட்டது.
10வது நபரான பூலார் ஜஸ்டினா, 23, (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) என்ற மாணவிக்கு நேற்று $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த மாணவர்கள் எங்கு படிக்கிறார்கள் என்பதும் மாணவர்கள் அடுக்குமாடி வீட்டில் கூடியது பற்றி போலிசுக்கு எப்படி தெரிந்தது என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

