கொரோனா கிருமித்தொற்று காரணமாக தெம்பனிஸ் ஸ்திரீட் 11 புளோக் 111ல் வசிக்கும் 58 குடும்பங்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் மிக அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர். இரண்டு வாரங்ளுக்கு முன்பு அந்த புளோக்கில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த புளோக்கில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அன்றாட வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.
பாதிக்கப்பட்ட தெம்பனிஸ் புளோக்கில் தொடரும் அன்றாட வாழ்க்கை
13 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jul 2020 19:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!