பாதிக்கப்பட்ட தெம்பனிஸ் புளோக்கில் தொடரும் அன்றாட வாழ்க்கை

கொரோனா கிருமித்தொற்று காரணமாக தெம்பனிஸ் ஸ்திரீட் 11 புளோக் 111ல் வசிக்கும் 58 குடும்பங்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் மிக அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர். இரண்டு வாரங்ளுக்கு முன்பு அந்த புளோக்கில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த புளோக்கில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அன்றாட வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!