தேசிய தினத்­தன்று இரு முறை எச்சரிக்கை ஒலி

தேசிய தினத்­தன்று பொது எச்­ச­ரிக்கை ஒலி இரு­முறை ஒலிக்­கும். தீவெங்­கும் பல இடங்­களில் தேசிய கொடி ஏற்­றப்­படும் நேரத்­தில் காலை 10.30 மணிக்கு முதல் முறை­யும் இரவு 8.20 மணிக்கு இரண்­டா­வது முறை­யும் எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பப்­படும். சுமார் 20 விநா­டி­கள் ஒலி நீடிக்­கும்.

இரண்­டா­வது முறை­ எழுப்­பப்­படும் ஒலி சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ரும் எழுந்து நின்று தேசிய பற்­று­றுதி எடுத்­துக்­கொள்வதற்­கா­னது. பொது எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பப்­படும் நேரங்­களில் மக்­கள் குழப்­ப­ம­டைய வேண்­டாம் என சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!