வேலையிட காயங்களுக்கான புதிய இழப்பீட்டுச் சட்டம் சென்ற ஆண்டு செப்டம்பரில் இயற்றப்பட்டது. பாதுகாப்பு காப்புறுதிகளை வழங்கும் நிறுவனங்களை மனிதவள அமைச்சு நியமிக்க வேண்டும் என்று அந்தச் சட்டம் கூறுகிறது. இப்புதிய நிபந்தனைகள் இவ்வாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வர இருந்தன. கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக காப்புறுதி நிறுவனங்கள் ஆயத்தமாக முடியவில்லை. ஆகையால் நிபந்தனைகள் நடப்புக்கு வரும் காலத்தை ஒத்திவைக்கும்படி பொது காப்புறுதிச் சங்கம் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து மனிதவள அமைச்சு, புதிய ஒழுங்குமுறை ஏற்பாட்டை 2021ஆம் ஆண்டு ஜனவரி 1 வரை ஒத்திவைக்க இணங்கி இருக்கிறது.
இழப்பீட்டுச் சட்டம்: புதிய நிபந்தனைகள் ஒத்திவைப்பு
7 Aug 2020 22:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!