இழப்பீட்டுச் சட்டம்: புதிய நிபந்தனைகள் ஒத்திவைப்பு

வேலையிட காயங்களுக்கான புதிய இழப்பீட்டுச் சட்டம் சென்ற ஆண்டு செப்டம்பரில் இயற்றப்பட்டது. பாதுகாப்பு காப்புறுதிகளை வழங்கும் நிறுவனங்களை மனிதவள அமைச்சு நியமிக்க வேண்டும் என்று அந்தச் சட்டம் கூறுகிறது. இப்புதிய நிபந்தனைகள் இவ்வாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வர இருந்தன. கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக காப்புறுதி நிறுவனங்கள் ஆயத்தமாக முடியவில்லை. ஆகையால் நிபந்தனைகள் நடப்புக்கு வரும் காலத்தை ஒத்திவைக்கும்படி பொது காப்புறுதிச் சங்கம் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து மனிதவள அமைச்சு, புதிய ஒழுங்குமுறை ஏற்பாட்டை 2021ஆம் ஆண்டு ஜனவரி 1 வரை ஒத்திவைக்க இணங்கி இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!