இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்து இன்றுடன் 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை அனுசரிக்கும் வகையில் கிராஞ்சி போர் நினைவகத்தில் இன்று தனிப்பட்ட சடங்கு நடத்தப்பட்டது. தென்கிழக்காசிய நாடுகளில் ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்ட சிங்கப்பூரர்களுக்கும் கூட்டணிப் படையினருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. தென்கிழக்காசிய வட்டாரத்தில் 24,000க்கும் மேற்பட்ட கூட்டணிப் படையினர் மடிந்தனர்.
கிராஞ்சி போர் நினைவகத்தில் தனிப்பட்ட சடங்கு
15 Aug 2020 21:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!