அதிபர்: வேலை ஆதரவுத் திட்டம் ஆட்குறைப்பை தவிர்க்கும்

வேலை ஆதரவுத் திட்டம் திடீர் ஆட்குறைப்பைத் தவிர்த்து சிங்கப்பூரர்களுக்கு உதவும் என்பதால் குறிப்பாக அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட புதிய ஆதரவு தொகுப்புத் திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் குறிப்பிட்டார்.

வேலை ஆதரவுத் திட்டத்தை தாக்குபிடிக்கக்கூடிய வகையில் நன்கு திட்டமிட்டு நீட்டித்து இருப்பதன் காரணமாக திடீர் ஆட்குறைப்புகள் குறையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கொவிட்-19 காரணமாக நிச்சயமில்லாத நிலைகளும் பெரும் சவால்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன.

இந்தச் சூழலில் ஐந்தாவது ஆதரவுத் திட்டம் ஒன்றைத் தாக்கல் செய்ய அரசாங்கம் செய்துள்ள முடிவு பற்றி துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தனக்கும் அதிபர் ஆலோசனை மன்றத்திற்கும் விளக்கம் அளித்ததாக திருவாட்டி ஹலிமா நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.

வேலை ஆதரவுத் திட்டம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் என்பதை அதிபர் சுட்டினார்.
இருந்தாலும் இத்தகைய ஆதரவின் காரணமாக ஒவ்வொரு நிறுவனத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்று அதிபர் எச்சரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!