சிங்கப்பூரில் புதிதாக 51 பேருக்குக் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் சிங்கப்பூரர் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் எழுவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.
மேல் விவரங்களை சுகாதார அமைச்சு இன்றிரவு வெளியிடும்.

