மனிதவள அமைச்சின் புதிய பிரிவுடன் பிரதமர் லீ சந்திப்பு

மனிதவள அமைச்சின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட ‘உத்தரவாதம், பராமரிப்பு மற்றும் ஈடுபாடு’ (ஏஸ்) குழுவுடன் நேற்று பிரதமர் லீ சியன் லூங் மெய்நிகர் சந்திப்பு நிகழ்த்தினார். அனைத்து அமைப்பு பணிக்குழுவுக்குப் (ஐடிஎஃப்) பதிலாக இப்புதிய பிரிவு செயல்படவுள்ளதாகக் கூறப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொவிட்-19 செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் ‘ஐடிஎஃப்’ குழுவுக்கும் ‘ஏஸ்’ பிரிவுக்கும் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இனி ‘ஏஸ்’ பிரிவு மேலும் நிரந்தரமான ஓர் ஏற்பாட்டை நோக்கிச் செல்வதாகக் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்குத் திரும்பும் நிலையில் அவர்கள் பாதுகாப்புடன் வேலை செய்வது, வாழ்வது, ஓய்வு எடுப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று திரு லீ அறிவுறுத்தினார். இந்த அம்சங்களில் கவனம் செலுத்தினால் கொவிட்-19 மீண்டும் வரும் சூழலைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!