கொவிட்-19: நேற்று உறுதிசெய்யப்பட்ட 22 வயது சிங்கப்பூரருக்கு எப்படி தொற்றியது என்று தெரியவில்லை

நேற்று உறுதிசெய்யப்பட்ட 15 கொவிட்-19 நோயாளிகளில் ஒருவர் சமூகத்தில் இருப்பவர் என்றும் அவர் 22 வயது சிங்கப்பூரர் என்றும் தெரிய வந்துள்ளது. இவருக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்பதற்கான தகவல் இன்னும் அறியப்படவில்லை.

மேலும், சனிக்கிழமை பதிவான கிருமித்தொற்று சம்பவங்களில் வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேருக்கு, சிங்கப்பூர் வந்த பிறகு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஐவரும் ஈரான் மற்றும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். இம்மாதம் 6ஆம் தேதிக்கும் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் இவர்கள் சிங்கப்பூருக்கு வந்தார்கள். எஞ்சிய ஒன்பது கொவிட்-19 நோயாளிகளும் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!