ஆறு மாடி உயர மரம் விழுந்தது: ஐந்து கார்கள் சேதம்

சிம்ஸ் டிரைவில் புளோக் 41க்குப் பக்கத்தில் இருக்கும் திறந்த வெளி கார் பேட்டையில், கடும் மழையைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு ஆறு மாடி உயரமான ஒரு மரம் விழுந்ததில் குறைந்தபட்சம் ஐந்து கார்கள் சேதமடைந்துவிட்டன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

கீழே விழுந்த மரம் சுமார் 35 ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்படுகிறது. சேதமடைந்த கார்களில் திரு சியா டுக் சூன், 58, என்பவர் நிறுத்திவைத்திருந்த கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சியும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!