வடகொரியாவுக்கு சொகுசுப் பொருட்களை விற்றவருக்கு சிறை

வடகொரியாவுக்கு சட்டவிரோதமாக கிட்டத்தட்ட $580,000 பெறுமானமுள்ள சொகுசுப் பொருட்களை விற்ற குற்றத்துக்காக மூன்று நிறுவனங்களின் இயக்குநரான சோங் ஹொக் யேனுக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எஸ்சிஎன் சிங்கப்பூர், சின்டோக் டிரேடிங், லோரிச் இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனத்தின் இயக்குநராக சோங் பதவி வகிக்கிறார். வடகொரியாவிடம் அவர் வாசனைத் திரவம், அழகுப் பொருட்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்ற சொகுசுப் பொருட்களை விற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

வடகொரியாவிடம் $270,000 பெறுமானமுள்ள சொகுசுப் பொருட்களை விற்றதை சிங்கப்பூரரான 60 வயது சோங் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார்.

எஸ்சிஎன் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு $120,000 அபராதம் விதிக்கப்பட்டது. சின்டோக் டிரேடிங், லோரிச் இண்டர்நேஷனலுக்கும் தலா $10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!