கொவிட்-19 தடுப்பூசி: எளிதில் பாதிக்கப்படுவோருக்கு முன்னுரிமை

கொவிட்-19 கிருமித்தொற்றால் எளிதில் பாதிப்படையக்கூடியவர்களையும் நோய் தொற்றும் அதிக சாத்தியம் உள்ளவர்களையும் பாதுகாப்பதில் அரசாங்கம் தனது நோய் தடுப்பு அணுகுமுறையில் முன்னுரிமை வழங்கும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி கிடைக்கும்போது அதனை அரசாங்கம் சிங்கப்பூரர்களுக்கு எப்படி வழங்கத் திட்டமிடுகிறது என அங் மோ கியோ குழுத்தொகுதிய் நாடாளுமன்ற உறுப்பினர் கான் தியாம் போ கேட்ட கேள்விக்கு திரு கான் அளித்த எழுத்துபூர்வ பதிலில் இவ்வாறு கூறினார்.

தடுப்பூசிகளின் எண்ணிக்கை, மக்கள்தொகையின் பல்வேறு பிரிவுகளுக்கு எந்தெந்த ஊசிகள் ஏற்புடையவை போன்ற அம்சங்களின் அடிப்படையில் அரசாங்கம் இதற்கான உத்தியை வகுத்து வருவதாகத் தெரிவித்த திரு கான், எளிதில் பாதிப்படையக்கூடியவர்களைப் பாதுகாக்கும் அதேவேளையில், சிங்கப்பூரிலுள்ள அனைவருக்கும் படிப்படியாக தடுப்பூசி வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!