'சிறையிலிருந்து விடுதலையான மூன்று மாதங்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வேலை'

'சிறையிலிருந்து விடுதலையான மூன்று மாதங்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வேலை'

1 mins read
8eb7e8b2-2263-41c7-b1c5-c9b1de940a66
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யான மூன்று மாதங்­களில் பாதிக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு வேலை­கள் கிடைப்­ப­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய சேம நிதி பங்­க­ளிப்பு பெறாத வாடகை கார் ஓட்­டு­நர்­கள், உணவு விநி­யோ­கம் போன்ற வேலை­க­ளைச் செய்­வோர் அந்த எண்­ணிக்­கை­யில் சேர்க்­கப்­ப­ட­வில்லை என்­றார் அவர்.

கடந்த மூன்று ஆண்­டு­களில் அந்த விகி­தம் 50 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மாக இருப்­ப­தைச் சுட்­டி­னார் அவர்.

முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் திரும்ப வேலைக்­குச் செல்­வது அவர்­க­ளின் மறு­வாழ்­வுக்கு மிக­வும் முக்­கி­யம் என்று அமைச்­சர் சண்­மு­கம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் சொன்­னார்.