‘தொழிற்சாலை வெளியேற்றும் வாடை தீங்கில்லை’

ஜூரோங்கில் செயல்படும் சில தொழிற்சாலைகள் வெளியேற்றும் வாடை பொதுவாக மனித உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பவை அல்ல என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.

தேசிய சுற்றுப்புற வாரியம் காற்று நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மேற்குப் பகுதியின் காற்றுத்தரம் வழக்கமான நிலையிலேயே இருந்து வந்ததாகவும் டாக்டர் கோர் குறிப்பிட்டார்.

தூய்மைக் கட்டுப்பாட்டுச் சாதனத்தைப் பொருத்தி வாயுக் கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்பட்டு பிறகுதான் அவை காற்று மண்டலத்தில் கலக்கிறது என்பதை ஆலைகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!