சிங்கப்பூரில் 100க்கும் குறைவானவர்களே கொவிட்-19 சிகிச்சையில்

சிங்கப்பூரில் மார்ச் 12ஆம் தேதிக்குப் பிறகு, நேற்று (அக்டோபர் 16) முதன் முதலாக, 100க்கும் குறைவானவர்களே கொவிட்-19 சிகிச்சையில் இருந்தனர்.

30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 59 பேர் சமூகப் பராமரிப்பு நிலையங்களில் இருந்தனர்.

நேற்று புதிதாக 9 தொற்று சம்பவங்கள் பதிவாகின; அவற்றில் ஒன்று மட்டும் விடுதியில் பதிவானது.

மற்ற 8 சம்பவங்களும் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்களிடையே பதிவானது.

அவர்களில் இருவர் சிங்கப்பூரர், நால்வர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள், இருவர் குறுகிய கால வருகை அனுமதி வைத்திருப்பவர்கள்.

அவர்கள் பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 28 பேர் உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் 38.8 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.09 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!