கொவிட்-19 விதிமீறல்: விடுதி மூடல்; ஐந்து கடைகள், 16 பேருக்கு அபராதம்

கொவிட்-19 பரவல் தடுப்புக் பாது காப்பு நடைமுறை விதிகளைப் பின் பற்றத் தவறியதற்காக பென்கூலன் ஸ்திரீட்டில் உள்ள ‘ஹவாயி ஹாஸ் டல்’ என்னும் தங்கும் விடுதியின் சேவைகளை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அக்டோபர் 11 முதல் நடப்புக்கு வந்த அந்த உத்தரவு நவம்பர் 9 வரை நீடிக்கும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது. செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஓய்வுக்காக 260க்கும் மேற்பட்டவர் களை அந்த விடுதி தங்க அனுமதி அளித்தது விசாரணை மூலம் உறுதிசெய்யப்பட்டதாக அது தெரி வித்தது. “ஓய்வு எடுப்பதற்கான தங்கும் வசதிக்கு இன்னும் அனுமதி அளிக் கப்படவில்லை என்பதை விடுதி நடத்துநர்களுக்கு நினைவூட்டி வந் தோம். மக்களின் நலன்களையும் சுகாதாரத்தையும் பேணுவதோடு புதிய கிருமிப் பரவல் குழுமம் உரு வாகாமல் தடுக்கவும் பாதுகாப்பு நடைமுறை விதிகளை அந்நிறு வனம் பின்பற்றி இருக்கவேண்டும்,” என்றது கழகம். மேலும், பாதுகாப்பு இடைவெளி தூதர்களிடம் ஹவாயி ஹாஸ்டல் உண்மையை மறைத்ததை தனது அதிகாரிகள் கண்டறிந்ததாகவும் அது தெரிவித்தது. சிறிது நேரம் ஓய்வுக

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!