சொத்து முகவர்களின் தரநிலையை ஒழுங்குபடுத்த புதிய வழிகாட்டி

சிங்கப்பூர் சொத்துச் சந்தைத் துறையில் சொத்து முகவர்களின் தரநிலையை இணையத்தில் ஒழுங்குபடுத்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளை சொத்து முகவர்கள் மன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் சொத்து முகவைகளே தரநிலையை நிர்ணயிக்கின்றன.

புதிய வழிகாட்டி நெறிமுறைப்படி அவர்களின் தரநிலை சில முக்கிய அம்சங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட உள்ளது. புதிய நெறிமுறைப்படி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாக சொத்து முகவர் சேவை வழங்கினாரா என்பது கருத்தில் கொள்ளப்படும். அத்துடன், சொத்து முகவர்கள் வெளிப்படைத்தன்மையுடனும் சொத்து தொடர்பான அனைத்து விவரங்களையும் உண்மையுடன் விளக்கி, வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக செயல்பட்டுள்ளனரா என்றும் மதிப்பிடப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!