மானபங்கம் செய்த முன்னாள் காற்பந்தாட்டக்காரர்

டின்டர் செயலி வழியாக மற்றொரு பெண்ணைச் சந்தித்த திருமணமான காற்பந்தாட்டக்காரர், அந்தப் பெண்ணின் தோழியை மானபங்கம் செய்தார். இவர் குற்றவாளி என வட்டார நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

2018ல் 38 வயது முகம்மது இம்ரான் சாகிப்பும் அந்த இரண்டு பேரும் கேளிக்கைக் கூடத்தில் சந்தித்து பொழுதைக் கழித்தனர். பின்னர் அந்த டிஆடவர் அந்த இரண்டு பெண்களைத் தமது காரில் அழைத்துச் சென்று இருவரையும் வீட்டில் இறக்கிவிட இருந்தார். மதுமயக்கத்தால் முதல் பெண்ணுக்கு வாந்தி ஏற்பட்ட நேரத்தின்போது இம்ரான் இரண்டாவது பெண்ணைத் தகாத முறையில் தீண்டினார்.

டெம்பனிஸ் ரோவர், ஹோம் யுனைட்டட் ஆகிய காற்பந்து குழுக்களில் விளையாடிய இம்ரான் மீது மானபங்கம் தொடர்பிலான இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 5,000 வெள்ளி பிணையில் வெளிவந்துள்ள அந்த ஆடவருக்கு அடுத்த மாதம் 13ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!