அனைத்துலகப் பயணங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய கொவிட்-19 ‘தடுப்பூசி மருந்து கடப்பிதழ்’ திட்டம் குறித்து சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் பரிசீலித்து வருகின்றன. இத்திட்டப்படி உருவாக்கப்படும் ஓர் உலகளாவிய மதிப்பீட்டுக் கட்டமைப்பின்கீழ் வெளிநாட்டுப் பயணங்கள் அனுமதிக்கப்படும். இருப்பினும், கொரோனா கிருமி அண்மையில் புதிதாக உருவாகிய ஒன்று என்பதால் இத்திட்டம் சாத்தியமாக இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதாகக் கூறப்பட்டது. தற்போது ‘மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி மருந்துக்கான சான்றளிப்பு ஒன்றே உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தத் தடுப்பூசி வாழ்நாள் எதிர்ப்புச் சக்தியைத் தருவதாகத் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதார பள்ளி ஏற்பாடு செய்த இணையக் கருத்தரங்கில் இது குறித்துப் பேசப்பட்டது.
வெளிநாட்டுப் பயணங்களுக்கு பயன்படுத்த கொவிட்-19 ‘தடுப்பூசி மருந்து கடப்பிதழ்’ திட்டம் சாத்தியமாகலாம்
24 Oct 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Oct 2020 10:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 18, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மார்ச் 17, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மூன்று தலைமுறையினரையும் இணைக்கும் இசை
செல்லப்பிராணிகளைக் கனவுலகிற்கு அழைத்துச் செல்லும் பெட்எக்ஸ்போ 2024.
மார்ச் 15, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!