கைகலப்பு: மூன்று மாதர்கள் கைது

மரின் பரேடில் உள்ள புளோக் 13 மரின் டெரசுக்கு அருகே கைகலப்பு நிகழ்ந்ததை அடுத்து 32 முதல் 55 வரை வயதுள்ள மூன்று மாதர்கள் கைதாகி இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 14 மற்றும் 15 வயதுள்ள இரு பதின்ம வயது பெண்களும் 38 வயது ஆடவரும் விசா ரிக்கப்பட்டு வருகிறார்கள்.

சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 1.45க்கு மொத்தம் 11 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்ததையும் தொடர்ந்து அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டதையும் பார்த்ததை அடுத்து தாங்கள் நடவடிக்கை எடுத்ததாக போலிஸ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!