கான்பரா அருகே கலவரம்- 12 பேர் கைது

கான்பரா வட்டாரத்தில் நடந்த கலவரத்தின் தொடர்பில் ஆறு ஆடவர்களும் ஆறு பெண்களும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் கான்பரா ஸ்திரீட்டின் புளோக் 103 ‘பி’ யில் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு நடந்தது.

சம்பவ இடத்திற்கு அருகில் வசிக்கும் ‘பாண்டா’ என்பவர், அந்தக் கலவரத்தைக் காட்டும் படங்களைப் பதிவேற்றம் செய்தார். “அவர்கள் ஒருவரோடு ஒருவர் கைகலப்பில் ஈடுபட்டிருந்தனர்,” என்று அவர் தெரிவித்தார்.

பின்னிரவு 3 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தின் தொடர்பில் 18 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

32 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு ஆடவர்கள் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்தச் சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!