தொண்டூழியம் பற்றி கலந்துரையாடல்

தொண்டூழியம் பற்றி கலந்துரையாடல்

1 mins read

தொண்­டூ­ழி­யம், துடிப்­பு­மிக்க வாழ்க்­கை­முறை, மன­ந­லம் போன்ற விவ­கா­ரங்­கள் பற்றி மெய்­நி­கர் கலந்­து­ரை­யா­டல் ஒன்­றில் இளை­யர்­கள் நேற்று தங்­கள் கருத்­து­க­ளைத் தெரி­வித்­த­னர்.

'சிங்­கப்­பூர் டுகெ­தர் இமர்­ஜிங் கான்­வர்­சே­ஷன்' எனும் கலந்­து­ரை­யா­ட­லில் மொத்­தம் 50 இளை­யர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

இரண்டு மணி நேரத்­துக்கு நடை­பெற்ற இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லுக்கு அர­சாங்க கருத்து சேக­ரிப்­புப் பிரி­வான ரீச் ஏற்­பாடு செய்­தது. கலந்­து­ரை­யா­டலை தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீயும் சுகா­தார அமைச்­சின் நாடா­ளு­மன்­றச் செய­லா­ள­ரான ரஹாயு மஸா­மும் வழி­

ந­டத்­தி­னர். அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதத்­துக்­குள் இம்­மா­திரி குறைந்­தது 20 கலந்­து­ரை­யா­டல்­கள் நடத்­தப்­படும். அவற்­றில் சில கலுந்­து­ரை­யா­டல்­கள் பங்­கேற்­பா­ளர்­க­ளின் தாய்­மொ­ழி­யில்

நடத்­தப்­படும்.