'விளையாட்டுத் துறை கைவிடப்படாது'

'விளையாட்டுத் துறை கைவிடப்படாது'

1 mins read
45a3fae1-a301-453c-9af9-dd896241b2a2
-

சிங்­கப்­பூ­ரில் விளை­யாட்­டுத் துறைக்­குத் தொடர்ந்து முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­படும் என்று கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­நி­லை­யால் மற்ற துறை­க­ளைப் போல விளை­யாட்­டுத் துறை­யும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார். அத்­து­றையை நம்­பி­யி­ருப்­போ­ருக்கு உத­வும் வகை­யில் $50 மில்­லி­யன் நிதி­யு­த­வியை தமது அமைச்சு வழங்­கி­யி­ருப்­ப­தாக அவர் கூறி­னார். விளை­யாட்­டுத் துறைக்கு ஆத­ரவு வழங்­கப்­படும் அதே நேரத்­தி­ல், குழுக்­க­ளாக இருந்து விளை­யா­டப்­படும் விளை­யாட்­டு­களை மீண்­டும் தொடங்­கு­வ­தற்­கான காலம் இன்­னும் கனி­ய­வில்லை என்றார் அவர்.