அங் மோ கியோ நகைக் கடை திருட்டு; வீரமணிக்கு சிறை

அங் மோ கியோவிலுள்ள நகைக் கடை ஒன்றைக் கொள்ளையடிக்க கும்பலாகச் செயல்பட்ட மூன்று ஆடவர்களில் அவர்கள் தப்பிப்பதற்கான காரை ஓட்டிய 37 வயது வீரமணி சுப்ரன்தாசுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் சுமார் 120,000 வெள்ளி மதிப்பிலான நகைளைச் சூரையாடியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடன் கொள்ளை அடித்த 28 வயது எம் ஜகதீஷ், 32 வயது ஷரவிந்திரன் சுப்பையா ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் தொடர்கின்றன. இவர்கள் மூவருமே சிங்கப்பூரர்கள்.

அங் மோ கியோ புளோக் 574ல் உள்ள அந்த நகைக்கடை பார்ப்பதற்குப் பழையதாக இருப்பதாலும் அதில் எச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்காது என்பதாலும் கடைக்குச் சொந்தக்காரர்கள் வயதானவர்கள் என்பதாலும் அங்கிருந்து திருடுவது சுலபம் என அவர்கள் எண்ணியிருந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!