சந்தேகத்துக்கிடமான வகையில் 11 வயது சிறுமி மரணம்; தாய், வளர்ப்புத் தந்தை கைது

பதினொரு வயது சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் தம்பதி கைது செய்யப்பட்டனர்.

பொதுவான நோக்கத்துடன் கொலை செய்ததாக அந்தத் தம்பதி மீது குற்றம் சாட்டப்படும்.

கைதான மாது அச்சிறுமியின் தாயார்; ஆடவர் அச்சிறுமியின் வளர்ப்புத் தந்தையாவார். கைதான இருவருக்கும் 26 வயதாகிறது.

நேற்று முற்பகல் 11 மணியளவில் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அவசர மருத்துவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டபோது அந்தச் சிறுமி சுயநினைவின்றி இருந்ததாக போலிஸ் தெரிவித்தது.

அச்சிறுமி உயிரிழந்துவிட்டதாக பிற்பகல் 12.40 மணிக்கு உறுதி செய்யப்பட்டது.

இந்த இயற்கைக்கு மாறான மரணம் குறித்து அதே நாள் பிற்பகல் 1.20 மணியளவில் போலிசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து, சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த சந்தேகத்தின் பேரில் அத்தம்பதி கைது செய்யப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!