வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதியுதவி

வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதியுதவி

1 mins read

வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்­கும் அவர்­க­ளது குடும்­பங்­க­ளுக்­கும் அடுத்த ஆண்டு உத­விக்­

க­ரம் நீட்ட $36 மில்­லி­யன் நிதியை சீனர் மேம்­பாட்டு உதவி மன்­றம் ஒதுக்­கி­யுள்­ளது.

இந்­தத் தொகை­யைப் பயன்­

ப­டுத்தி மாண­வர்­க­ளுக்­குப் பல பயிற்­சித் திட்­டங்­களை நடத்த அது திட்­ட­மிட்­டுள்­ளது. அவர்­

க­ளது கல்­விக்­காக $800 வரை ரொக்க மானி­யங்­கள் வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஆத­ர­வுத் திட்­டங்­க­ளுக்கு மட்­டு­மின்றி கல்­வி­யில் உதவி தேவைப்­படும் மாண­வர்­க­ளுக்கு உதவி செய்­ய­வும் நிதி பயன்­ப­டுத்­தப்­படும் என்று மன்­றம் தெரி­வித்­தது. கூடு­தல் குடும்­பங்­க­ளுக்கு உதவி தேவைப்­ப­டு­வதால் கூடு­தல் நிதி ஒதுக்­கப்­ப­டு­வ­தாக ஆண்­டு­

தோ­றும் நடை­பெ­றும் 'ரெடி ஃபார் ஸ்கூல்' நிகழ்­வில் நேற்று கலந்து­ கொண்ட போக்­கு­வ­ரத்து அமைச்

­ச­ரும் மன்­றத்­தின் தலை­வ­ரு­மான ஓங் யி காங் கூறி­னார்.