வழக்கறிஞர் ரவி மீது அவதூறு குற்றச்சாட்டு

சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகத்திற்கு எதிராக அவதூறு பரப்பியதாக வழக்கறிஞர் எம்.ரவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திரு ரவி தனது ஃபேஸ்புக் பதிவில் அமைச்சர் சண்முகம் தனக்குள்ள அதிகாரம் குறித்து பேசியதாக குறிப்பிட்டிருந்தார். திரு சண்முகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் திரு ரவி தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது

வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் ஜனவரி 6ஆம் தேதி இடம்பெறும்.

அவதூறு பரப்பும் கிரிமினல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!