முகக்கவச குப்பை அதிகரிப்பு; நிபுணர்கள் கவலை

மருத்துவக் கழிவுகளை கொள்ளைநோய் அதிகப்படுத்தி உள்ளது.

குறிப்பாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் தீவெங்கும் வீசப்படுவது அதிகரித்திருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பூங்காக்கள், கடற் கரைகள், அக்கம்பக்க பகுதிகள் ேபான்றவற்றில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நான்கு முதல் ஐந்து வரையிலான அறுவை சிகிச்சை முகக்கவசங்களை துப்புரவாளர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.

முகக்கவச குப்பை அண்மை வாரங்களாக மும்முடங்கு அதிகரித்திருப்பதாக நீர்வழிகள் கண்காணிப்புச் சங்கத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான யூஜின் ஹெங் கூறினார்.

சிங்கப்பூரில் மட்டுமல்லாது உலக அளவில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மக்கள்தொகை அதிகமுள்ள ஆசிய நாடுகளில் இந்தப் பிரச்சினை மோசமாக உள்ளது. சிலர் முகக்கவசங்களை நீர்நிலைகளில் வீசிச் செல்லும் அவலம் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!