சிங்கப்பூரில் புதிதாக 30 கொவிட் சம்பவங்கள், சமூகத்தில் ஒரு தொற்று சம்பவம்

இன்று (ஜனவரி 15) நண்பகல் நேரத்தில் 30 புதிய கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் மொத்த கொவிட்-19 சம்பவ எண்ணிக்கை 59,059ஐ ஏட்டியுள்ளது.

இன்று பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களில் 29 வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் அல்லது கட்டாய இல்லத்தனிமை உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர் என்பதை சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

ஒரு சம்பவம் சமூக அளவில் ஏற்பட்ட சம்பவம். வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் எந்த சம்பவமும் பதிவாகவில்லை.

மேல் விவரங்கள் இன்றிரவு வெளியிடப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!