‘வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் நடைமுறை தொடர வேண்டும்’

அலுவலகங்களில் கொவிட்-19 தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை தொடர வேண்டும் என்று முத்தரப்புப் பங்காளிகள் வலியுறுத்தி இருக்கின்றன.

மூன்றாம் கட்டத் தளர்வுகளை அடுத்து, வேலையிடங்களில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளில் சிறுசிறு மாற்றங்களைச் செய்வதற்கான தேவை குறித்து கூட்டாக மறுஆய்வு செய்ததாக என்டியுசி, மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகிய முத்தரப்புப் பங்காளிகள் குறிப்பிட்டன.

ஆயினும், அதிகம் பரவும் திறன்கொண்ட உருமாறிய கொரோனா கிருமிகளாலும் சமூகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும் பணியிடப் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளில் மாற்றங்களைச் செய்வதைத் தள்ளிப்போடுவது என முடிவு எடுக்கப்பட்டதாக அவை கூறின.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!