திறன் அடிப்படையில் பொறியாளராக உதவும் புதிய சான்றிதழ் திட்டம்

கல்வித் தகுதி இல்லாதபோதும் போதிய தேர்ச்சிகளையும் தொழிலக அனுபவமும் பெற்றிருக்கும் தொழில்நுட்பர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் புதிய சான்றிதழ் திட்டம் மூலம் பொறியாளராவது எனும் தங்களது கனவை நனவாக்கலாம்.

உரிமம் பெற்ற பொறியியல் தொழில்நுட்பவியலாளர் மற்றும் தொழில்நுட்பர் சான்றிதழ் திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது.

‘தேசிய பொறியியல் வாழ்க்கைத்தொழில் முன்னேற்றக் கல்விப் பாதை’யின்கீழ் வரும் இத்திட்டம், உரிமம் பெற்ற பொறியியல் தொழில்நுட்பர் (CETn), உரிமம் பெற்ற பொறியியல் தொழில்நுட்பவியலாளர் (CETg), உரிமம் பெற்ற பொறியாளர் (CEng) என மூன்று சான்றிதழ் நிலைகளை உள்ளடக்கியது.

சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் நேற்று இடம்பெற்ற இத்திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், இந்தத் தேர்ச்சி அடிப்படையிலான வழிமுறை நமது முறையான உயர்கல்விப் பாதையை முழுமை பெறச் செய்யும் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!