தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்­கப்­பூ­ரில் கட்டணச் சேவை வழங்கும் ஓட்டுநரில்லாப் பேருந்துகள்

1 mins read
e5709b8b-c734-4d88-bcc2-9bc007f7e3de
ஓட்டுநரில்லாப் பேருந்து. படம்: திமத்தி டேவிட் -

சிங்­கப்­பூ­ரில் இரு இடங்­களில் ஓட்­டு­ந­ரில்லா பேருந்­து­களில் பய­ணி­கள் செல்­ல­லாம். 2015ல் சாலை­களில் ஓட்­டு­ந­ரில்லாப் பேருந்­து­க­ள் முதலில் சோதிக்கப்பட்டன. அச்­சோ­த­னைத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இந்த ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கிறது.

'எஸ்டி என்­ஜி­னி­ய­ரிங்' வழி­ந­டத்­தும் புதிய பேருந்­துச் சேவை­களை எஸ்­எம்­ஆர்டி, எஸ்­பி­எஸ் டிரான்­சிட் ஆகிய இரு பொதுப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­களும் இயக்­கு­கின்­றன.

சிங்­கப்­பூர் அறி­வி­யல் பூங்கா 2லும் ஜூரோங் தீவி­லும் பேருந்­துச் சேவை­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன. இந்த ஓட்­டு­ந­ரில்லாப் பேருந்­து­களில் செல்ல விரும்­பும் பய­ணி­கள் சிறிய கட்­ட­ணம் செலுத்த வேண்­டும்.

உள்­ளூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் வணீக ரீதி­யாக இந்­தப் பேருந்­துச் சேவை­களை விரி­வு­ப­டுத்த பங்­கு­தா­ரர்­க­ளுக்­குத் தக­வல்­களை இந்த ஏற்­பாடு வழங்­கும்.