$610,000 மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது

போதைப்பொருள் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை மத்திய போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த இரு நாட்களில் பல இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் $610,000 மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது.

கைதான மூவரில் ஒருவர் பெண். கைதான மூவரும் 28 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்
என்று தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் மூவரின் மீதான விசாரணை தொடர்கிறது.



 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!