டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு $655 மில்லியனுக்கும் அதிகமான நிவாரணத் தொகை

கடந்த மாத நிலவரப்படி 50,000க்கும் மேற்பட்ட டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு $655 மில்லியனுக்கும் அதிகமான நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் இன்று தெரிவித்தார்.

கூடுதல் ஆதரவு தேவைப்பட்டால் இம்மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கொவிட்-19 ஓட்டுநர் நிவாரண நிதியின்கீழ் மேலும் $116 மில்லியன் ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த $655 மில்லியன் நிவாரணத் தொகையில் சொந்த தொழில் செய்வோருக்கான வருமான நிவாரணத் திட்டத்தின்கீழ் 57,000க்கும் அதிகமான ஓட்டுநர்களுக்கு $500 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டது.

50,000க்கும் அதிகமான ஓட்டுநர்களுக்கு சிறப்பு நிவாரண நிதியின்கீழ் $155 மில்லியனுக்கும் அதிகமான நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!