வெடித்துச் சிதறிய கண்ணாடிக் கதவு; நூலிழையில் தப்பிய ஆடவர்

பொங்கோல் ஈஸ்ட் வட்டாரத்தில் இருக்கும் ஒரு வீட்டில் கண்ணாடிக் கதவு ஒன்று திடீரென்று வெடித்துச் சிதறியது.

இந்தக் காட்சி அந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

வீட்டு உரிமையாளர் அந்தக் கண்ணாடிக் கதவைக் கடந்து சென்று சமையலறைக்குள் சென்ற சில வினாடிகளில் அது வெடித்துச் சிதறியது.

இன்னும் கொஞ்சம் மெதுவாக நடந்திருந்தால் நிச்சயம் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் என்றார் அவர்.

வரவேற்பு அறையில் விளையாடிக்கொண்டிருந்த அவரது 15 மாத இரட்டைக் குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

கண்ணாடிக் கதவு வெடித்ததில் வரவேற்பு அறைத் தரையில் கண்ணாடித் துண்டுகள் சிதறின. இதன் காரணமாக 38 வயது திரு சித்தோ, அவரது மனைவியான 33 வயது திருவாட்டி எல்டோரா லாய் ஆகியோருக்குப் பாதங்களில் இலேசான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!