12 நாள்களுக்குப் பின் நோயெதிர்ப்பு செல்கள்

ஃபைசர்-பயோ­என்­டெக் முதல் தடுப்­பூசியைப் போட்­டுக்­கொண்ட 12 நாள்­களில் இருந்து, கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான குறிப்­பிட்ட வகை நோயெ­திர்ப்­புப் பொருள்­களும் செல்­களும் உட­லில் உரு­வாக அத்­த­டுப்­பூசி உத­வும் என்­பதை சிங்­கப்­பூர் ஆய்­வா­ளர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

95% செயல்­தி­றன் கொண்ட அத்­த­டுப்­பூ­சியை மூன்று வார இடை­வெ­ளி­யில் இரு முறை போட்­டுக்­கொள்ள வேண்­டும்.

முன்னதாகவே உரு­வா­கும் நோயெ­திர்ப்­புப் பொருள்­க­ளா­லும் 'டி-செல்­கள்' எனும் குறிப்­பிட்ட வகை நோயெ­திர்ப்பு செல்­க­ளா­லும் இந்­தப் பாது­காப்பு கிடைக்­கிறது என்று சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை மற்­றும் டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வப் பள்ளியைச்ச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் குழு­ கண்டுபிடித்து இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!