இஸ்தானாவில் பிள்ளைகளுடன் முன்னாள் பெண் கைதிகள்; புதிய புத்தகம் வெளியீடு

முன்­னாள் பெண் கைதி­களும் அவர்­க­ளின் பிள்­ளை­க­ளு­மாக 28 பேர் நேற்று இஸ்­தா­னா­வுக்­குச் சென்று அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பு­டன் நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொ­ண்ட­னர்.

‘சுவர்­க­ளுக்கு அப்­பால் அன்பு’ என்ற ஒரு புத்­த­கம் அந்த நிகழ்ச்­சி­யில் வெளி­யிடப்­பட்­டது. அந்­தப் புத்­த­கம் முன்­னாள் கைதி­க­ளான பத்து பெண்­க­ளால் எழு­தப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தலை­காட்­டியது முதல் ஓராண்டுக் காலத்­தில் இடம்­பெற்ற முதல் இஸ்­தானா தோட்ட சுற்­றுலா இதுவே ஆகும். அந்­தப் புத்­த­கத்தை giving.sg என்ற முக­வ­ரி­யில் அஞ்­சல் செலவு உட்­பட $40க்கு வாங்­க­லாம். விற்­பனை மூலம் கிடைக்­கும் தொகை ‘நியூ லைஃப் ஸ்டோ­ரிஸ்’ என்ற அறப்­பணி அமைப்­புக்­குச் செல்­லும்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய அதிபர், முன்னாள் கைதிகளான இத்தகைய தாய்மார்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து சமூகத்தின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!