மலேசிய சரக்கு வாகன ஓட்டுநருக்கு தடுப்பூசி தொடக்கம்

மலேசிய சரக்கு வாகன ஓட்டுநருக்கு தடுப்பூசி தொடக்கம்

1 mins read

மலே­சி­யா­வைச் சேர்ந்த குறிப்­பிட்ட சரக்கு வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கு கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை சிங்­கப்­பூர் நேற்று தொடங்­கி­யது.

அத்­தி­யா­வ­சிய பொருட்­களை ஏற்­றிக்­கொண்டு சிங்­கப்­பூ­ருக்கு வரும் ஊழி­யர்­கள் மூலம் கிரு­மித்­தொற்று பர­வு­வ­தைத் தடுப்­ப­தற்­காக அந்த நட­வ­டிக்கை இடம்­பெ­று­வதாக அதி­கா­ரி­கள் தெரி­வித்தனர்.

ஜூ கூனில் எண் 13 பீனாய் செக்­ட­ரில் ஒரு கூடம் இதற்­காக அமைக்­கப்­பட்டு இருக்­கிறது. உட்­லண்ட்­சில் மேலும் ஒரு கூடம் அமைக்­கப்­பட்டு இருக்­கிறது என்று வாகன ஓட்­டு­நர்­கள் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது.