புதிதாக 17 பேருக்குத் தொற்று

புதிதாக 17 பேருக்குத் தொற்று

1 mins read

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 17 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

அவர்­கள் அனை­வ­ருமே வெளி­நா­டு­களில் இருந்து இங்கு வந்­த­வர்­கள். தனி­மை­யில் இருக்க வேண்­டும் என்று அவர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

சமூ­கத்­தி­லும் வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­க­ளி­லும் நேற்று புதி­தாக யாருக்­கும் தொற்று இல்லை.

வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 15 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்­பட்­ட­தா­க­வும் அவர்­கள் அனை­ வ­ருமே வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள் என்­றும் சுகா­தார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 60,184.