உணவுத் தேவைக்கு நன்கொடை நாடுகிறது ஜாமியா சிங்கப்பூர்

கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களிடம் இருந்து வரும் உணவு விநியோகக் கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக ஜாமியா சிங்கப்பூரின் உணவு வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் இருப்பு குறைந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து நன்கொடை உதவி நாடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் இணையம் வழியாக நன்கொடை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பங்கீட்டு உதவி கேட்டு அந்த உணவு வங்கியை கடந்த டிசம்பர் மாதம் 886 குடும்பங்கள் அணுகின.

ஆண்டுக்காண்டு அடிப்படையில் அது 79 விழுக்காடு அதிகரித்திருந்தது. அந்த எண்ணிக்கை கடந்த மாதம் 920 ஆக அதிகரித்துவிட்டது. பொருளியல் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தாலும் இந்த ஆண்டு மேலும் பல குடும்பங்கள் உதவி கேட்டு தங்களை அணுகக்கூடும் என்று ஜாமியா சிங்கப்பூரின் தலைமை செயல்பாட்டு அதிகாரியும் தலைமைச் செயலாளருமான திரு ஜாஃபர் மைதீன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!