தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப் பொருள் நடவடிக்கை- சந்தேகத்தின் பேரில் முதியவர் கைது

1 mins read
c6f78c2c-9380-42b2-b244-57412b88f037
-

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 63 வயது ஆடவரைக் கைது செய்துள்ளது.

பொங்கோலிலுள்ள எட்ஜ்பீல்டு பிளெய்ன்ஸ் சந்தேக நபர் திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டார். அங்கு 323 கிலோகிராம் ஐஸ், 2 கிலோகிராம் கஞ்சா ஆகியவை நீல நிற பிளாஸ்டிக் ஒன்றுக்குள் காணப்பட்டன.

பாதிக்கப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 72,000 வெள்ளிக்கு அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணை தொடர்கிறது.