உள்ளூரில் ஒருவர் உட்பட 32 பேருக்கு கொவிட்-19

உள்ளூரில் ஒருவர் உட்பட 32 பேருக்கு கொவிட்-19

1 mins read
26d805d8-21e8-48c3-8a90-17577622f92c
-

புதி­தாக 32 பேருக்கு நேற்று இங்கு கிரு­மித்­தொற்று பதி­வா­னது. அவர்­களில் ஒரு­வர் மட்­டும் உள்­ளூர் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்.

மற்ற 31 பேரும் வெளி­நா­டு­

க­ளி­லி­ருந்து சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள் என சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

நேற்­றைய கிரு­மித்­தொற்று எண்­ணிக்­கை­யை­யும் சேர்த்து இங்கு கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 60,633 ஆகி­யுள்­ளது.

ஊழி­யர் தங்­கும்விடு­தி­களில் புதிய கிரு­மித்­தொற்று பதி­வா­க­வில்லை.

சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிரு­மித் தொற்­றால் இது­வரை 30 பேர் உயி­ரி­ழந்­த­னர்.