சிங்கப்பூரில் 23 புதிய கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

சிங்கப்பூரில் 23 புதிய கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

1 mins read
2623f7ed-6390-4cdc-93ed-9a8b5d068dec
-

சிங்கப்பூரில் புதிதாக 23 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரில் ஒருவர் சமூகத்தில் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதர பேர் வெளிநாடுகளில் கிருமி தொற்றியவர்கள்.