$2.5 மில்லியன் மோசடி: ஆடவருக்கு 12 ஆண்டு சிறை

$2.5 மில்லியன் மோசடி: ஆடவருக்கு 12 ஆண்டு சிறை

1 mins read
11bafedb-7d76-48e3-9092-1af9e39a24ca
-

சட்ட விரோத கும்­ப­லைச் சேர்ந்த ஆட­வர் ஒரு­வ­ருக்கு 12 ஆண்­டு­கள், ஒரு மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. முத­லீடு என்று கூறி மற்­ற­வர்­க­ளி­ட­மி­ருந்து ஏறத்­தாழ $2.5 மில்­லி­யனை அவர் பறித்­தார்.

மோச­டிக் குற்­றம் புரிந்­தது, போலி மியன்­மார் கடப்­பி­தழை வைத்­தி­ருந்­தது ஆகிய குற்­றச்­சாட்­டு­களை சீன நாட்­ட­வ­ரான 44 வயது வெய் யோங் ஒப்­புக்­கொண்­டார்.

நான்கு பேரு­டன் சேர்ந்து 10 பேரை ஏமாற்றி வெய் யோங் பணம் பறித்­த­தாக நீதி­மன்­றத்­திவ் தெரி­விக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அனை­வ­ரும் சீனா­வில் வியா­பா­ரம்

செய்­து­கொண்­டி­ருந்­த­வர்­கள்.