அமரர் லீ குவான் இயூவின் உயில்களைக் கையாண்டதன் தொடர்பில் வழக்கறிஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை

சிங்கப்பூரின் முதல் பிரதமரான அமரர் லீ குவான் இயூவின் உயில்களைத் தவறாகக் கையாண்டதன் தொடர்பிலான புகார்களின் பேரில் திருவாட்டி குவா கிம் லி (படம்) ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்கிறார். திரு லீ குடும்பத்தாரிடையேயான சச்சரவுகளின் அண்மைய நிலைப்பாடு இது.

திருவாட்டி குவாவின் நடத்தை பற்றி திரு லீ சியன் யாங், டாக்டர் லீ வெய் லிங் ஆகிய இருவரும் பதிவு செய்த இரண்டு கூடுதல் புகார்களை முறையாக விசாரிக்க ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 21) ஆணையிட்டது. இவ்விருவரும் அந்தச் சொத்து தொடர்பான விருப்ப ஆவணத்தை நிறைவேற்ற உரிமை கொண்டவர்கள்.

திரு லீ குவான் இயூவின் இளைய இரு பிள்ளைகளும் தாங்கள் திருவாட்டி குவாவுக்கு எதிராகப் பதிவு செய்த நான்கு புகார்களில் ஒன்றை மட்டும் விசாரிக்க எடுத்த வழக்கறிஞர்கள் சங்கத்தின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ததையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

(மேல் விவரம் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில்)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!