கொவிட்-19: புதிதாக 23 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் புதிதாக 23 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த எண்ணிக்கை 61,086க்கு உயர்ந்துள்ளது. இவர்களில் மூவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய சம்பவங்கள் இன்று பதிவாகவில்லை என்றது அமைச்சு. எஞ்சிய 20 பேர் சிங்கப்பூருக்கு வெளியே கிருமி தொற்றி இங்கு வந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூரை அடைந்ததும் வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

மேல் விவரங்கள் புதன்கிழமை இரவு அறிவிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!