கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறிய எட்டு பேருக்கு சிங்கப்பூரில் வேலை செய்ய தடை

கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய வெளிநாட்டினர் எட்டு பேருக்கு சிங்கப்பூரில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டது. அந்த எட்டு பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.

அந்த எட்டு பேரும் இன்று (மே 20) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களுக்குத் தலா $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

26 வயது அனபெல் மோர்கன் டியூக், 27 வயது ஃபிலிப் எட்வர்ட் நாட்ச்புல் ஹோல்ம்ஸ், 27 வயது மார்க் அலெக்சாண்டர் பெலமி, 30 வயது ஏமி ஜியோர்ஜினா ஹன்ட், 30 வயது தாமஸ் கத்பர்ட் வில்லியம்ஸ்-ஜோன்ஸ், 31 வயது ஒலிவர் ஃபிரான்சிஸ் வில்லியம் கேம்பல், 32 வயது பெஞ்சமின் டேவிட் வாட்டர்ஸ், 32 வயது ஏமி அலெக்சாண்டிரா ஸ்டீவர்ட் ஆகிய ஆறு பேரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூருக்குச் சொந்தமான லசாரஸ் தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் படகு ஒன்றில் ஒன்றுகூடினர். அந்தப் படகில் மொத்தம் 10 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!