வீட்டில் இருந்தபடியே மருத்துவ, தாதிமை அல்லது தனிப்பட்ட பராமரிப்பு சேவைகளைப் பெறுவோருக்கு, அவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை இரண்டு குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில், கடந்த புதன்கிழமை வரை பத்துப் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. ஒவ்வொரு குழுவிலும் மருத்துவர் ஒருவரும் தாதி ஒருவரும் உள்ளனர். எல்லா நேரங்களிலும் உகந்த வெப்ப நிலையை உறுதிசெய்யும் விதமாக, வெப்பநிலை கண்காணிப்புக் கருவியுடன் கூடிய குளிர்ப் பெட்டியில் வைத்து தடுப்பூசிகள் எடுத்துச் செல்லப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டது.
வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
23 May 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!