உள்ளூர் வழிகளில் பாலஸ்தீனத்துக்கு நிதி அனுப்பவும்

உள்ளூர் வழிகளில் பாலஸ்தீனத்துக்கு நிதி அனுப்பவும்

1 mins read
6eff0df8-d2b7-4088-b701-65932d772e98
-

பாலஸ்­தீ­னத்­துக்கு மனி­தா­பி­மான உதவி செய்ய விரும்­பும் சிங்­கப் பூரர்­களை உள்­நாட்டு அமைப்­பு­ களின் வழி நன்­கொடை அளிக்­கும்­படி உள்­நாட்டு துணை அமைச்­சர் முக­மது ஃபைஷல்

இப்­ரா­ஹிம் கேட்­டுக்­கொண்­டுள்­ளார். ரஹ­மத்­தன் லில் அல்­அ­மின் அற­நி­று­வ­னம், சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் ஆகி­யவை பாலஸ்­தீ­னத்­துக்­கான உலக நிறுவன மனி­தா­பி ­மா­னப் பணி அமைப்­பு­டன் சேர்ந்து பணி­யாற்­று­கின்­றன. சுமார் 1.8 மில்­லி­யன் வெள்ளி நிதியை அவை திரட்­டி­யுள்­ளன. நம்பகத் தன்மை இல்லாத வெளி­நாட்டு அமைப்­பு­ களுக்கு நன்­கொடை தரு­வ­தன் அபா­யத்தை நினை­வில் வைத்­துக்­கொள்­ளும்­படி அவர் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் அது பற்றி பதி­விட்­டார் இணைப் பேராசி­ரி­யர் பைஷல்.