குதிரைப் பந்தய சூதாட்டம்: 158 பேரிடம் விசாரணை

சட்­ட­வி­ரோத குதி­ரைப் பந்­தய சூதாட்­டத்­தில் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட சந்­தே­கத்­தின் பேரில் 158 பேர் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னர். 36க்கும் 83க்கும் இடைப்­பட்ட வய­து­டைய அவர்­கள், பாது­காப்பு இடை­வெளி நட­வ­டிக்­கை­களை மீறி­ய­தா­க­வும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

குற்­ற­வி­யல் புலனாய்வுப் பிரி­வும் போலி­சின் ஏழு தரைப் பிரி­வு­களும் ஏப்­ரல் 24 தேதிக்­கும் ஜூன் 6ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் சட்­ட­வி­ரோ­தக் குதி­ரைப் பந்­த­ய சூதாட்ட நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் மேற்கொண்டன.

தெலுக் பிளாங்கா கிர­செண்ட், புக்­கிட் மேரா வியூ, சிராங்­கூன் சென்ட்­ரல், பிடோக், புக்­கிட் பாத்­தோக், உட்­லண்ட்ஸ், மார்­சி­லிங், ஈசூன் உள்­ளிட்ட வட்­டா­ரங்­களில் நடைபெற்ற நாடா­ள­விய அதி­ரடி சோதனை நட­வ­டிக்­கை­யில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அதி­கா­ரி­களும் உத­வி­னர் என்று போலிஸ் நேற்று வெளி­யிட்ட அறிக்கையில் தெரி­வித்­தது.

சோத­னை­யில் $76,000க்கும் அதி­க­மான ரொக்­கம், கைபே­சி­கள், சூதாட்ட ஆவ­ணங்­கள் ஆகி­யவை கைப்­பற்­றப்­பட்­டன என்று போலிஸ் கூறி­யது.

இதன் தொடர்­பில் 147 ஆட­வர்­களும் 11 பெண்­களும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

அனைத்து வகை­யான சட்­ட­விரோத சூதாட்ட நட­வ­டிக்­கை­களும் கடு­மை­யா­கக் கரு­தப்­படும் என்­றும் அத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­படு­வோர் மீது தொடர்ந்து கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று போலிஸ் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!